இந்தியா

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா முழுவதும் கொரோன தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம்  இன்று நடைப்பெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி  ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம் நடை பெறுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் “நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  'நான்தான் நிஷா ஜிண்டால்'... பெண் பெயரில் போலி கணக்கு... பதினோரு வருடங்களாக அரியர் எழுதிவரும் இன்ஜினியரிங் பட்டதாரியின் தில்லாலங்கடி....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதலமைச்சர் மக்களிடம் OLX ல் பணமோசடி !

News Editor

இனி நோ காலண்டர், டைரி மத்திய அரசு அறிவிப்பு….

naveen santhakumar

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

Shanthi