இந்தியா

அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வைத்து அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. இதனையடுத்து  பலரும் அரசை விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசாங்கம், நிர்வாகம், மக்கள் என யாராக இருந்தாலும், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிட்டனர். அதுவே நாம் தற்போது சந்திக்கும் சூழ்நிலைக்கு காரணம்”  என்ற அவர், மருத்துவர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கின்றனர் என்றும், தற்போதைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அரசும் மக்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறியுள்ளார். 


Share
ALSO READ  மனைவியின் நடத்தையில் சந்தேகம்.... பச்சிளம் குழந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த நபர்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேன்களில் கலப்படம் செய்யும் முன்னனி நிறுவனங்கள்…..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு தகவல்கள்……

naveen santhakumar

சட்டப்பேரவையில் தன் பலத்தை கூட்டியது பாஜக !

News Editor

இந்தியாவில் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 125 கோடியாக உயர்வு

Admin