அவதூறு பதிவுகளை நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசிற்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பதிவுகள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் விவசாய போராட்டம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சிக்கும்...