விவசாயின் வீடு இடிப்பு; ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை !
சேலம் மாவட்டம் வாழப்பாடி துக்கியாம் பாளையம் காக்கச்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவரது மனைவி செல்வமணி. இருவரும் காக்காச்சி பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் 27 சென்ட் விவசாய நிலம் வாங்கி...