லே:- சீனாவுடன் எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருகிறார். லடாக்கின் லே பகுதிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். லடாக்...
லடாக்:- லடாக் எல்லையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? எல்லைத் தகராறில் கல்வான் பள்ளத்தாக்கின் முக்கியத்துவம் என்ன? இந்தச் சண்டையின் பின்னணி என்ன? உண்மையில் இந்த கல்வான் பள்ளத்தாக்கு யாருக்குச் சொந்தம்? இந்திய-சீன ராணுவ வீரர்கள் அண்மையில்...
புதுடில்லி:- சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான அக்சய் சின் பகுதியை மீட்க வேண்டிய நேரம் இது தான் என்று லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்க்யால் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான்...
டெல்லி:- லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சீனத் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள்...
டெல்லி:- லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சீன எல்லைப்பகுதியான...
ஜம்மு-காஷ்மீர்:- லடாக் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். லடாக்கின் கிழக்குப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ...
நியுடெல்லி:- சிக்கிம் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே திடீர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் எல்லையில் நாகு லா பகுதி (Naku La) அருகே இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ...
உத்தர்கண்ட்:- மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் 80 கி.மீ நீளமுள்ள கைலாஷ் மானசரோவர் இணைப்பு சாலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம், பித்தோராகர் மாவட்டத்தின்...