தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பசுபதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், மற்ற கட்சிகளைப் போல மாதம் 1,500 ரூபாய் தருவேன், 1,000 ரூபாய் தருவேன் என்று சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தால், படித்தவர் படிக்காதவர்கள் என அனைவரும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் வகையில் அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சிகள் தரும் பணத்திற்காக வாழ்க்கையை இழக்காதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.