தமிழகம்

வெறியா… வீரமா … நீங்கள் யார் பக்கம் ? கமல்ஹாசன் ட்வீட் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் மாவட்டம் தோறும் சென்று தனது பரப்புரையை நிகழ்த்தி வருவதோடு ட்விட்டர் மூலமாகவும் தனது பரப்புரையை நடத்தி வருகிறார். 


இந்நிலையில் அவர் தற்போது ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,  “எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம் ?” என குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  4500 சிறப்பு பேருந்து இன்றும் நாளையும் இயக்கப்படும்; போக்குவரத்து துறை அறிவிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

News Editor

சிலிண்டர் மானியம் ரத்து – மத்திய அரசின் திட்டம்

News Editor

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin