Category : தமிழகம்

தமிழகம்

தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!

naveen santhakumar
சென்னை:- கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மண்டை உடைந்ததால், அவசர அவசர அவசரமாக உடன் வந்த மருத்துவரே குடும்ப உறுப்பினர்கள் யாரும்...
சினிமா தமிழகம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் கைது….

naveen santhakumar
சென்னை:- கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள்...
தமிழகம்

நாளை ஊரடங்கு தளர்வு இல்லை தமிழக அரசு அறிவிப்பு…

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்து அறிவிப்பு ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே மாதம்...
தமிழகம்

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்… பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்….

naveen santhakumar
கோவை:- நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த ஒடிசா மாநில பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுநரும் எழுத்தாளருமான சந்திரன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லேஅவுட்...
தமிழகம்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் கிராமதினர் எதிர்ப்பு… தாயாரின் விபரீத முடிவு…

naveen santhakumar
கோவை:- கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் சொந்த கிராமதினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம், மனிதத்தை அனைவரும் மறந்து விட்டோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கோவை மாவட்டம்...
தமிழகம்

கொரோனா பணக்காரர்களின் நோய்; அவர்கள் தான் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தார்கள்- முதல்வர் பழனிசாமி…

naveen santhakumar
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- பணக்காரர்களால்...
தமிழகம்

அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தர திருநெல்வேலி மாநகராட்சி புதிய முயற்சி….

naveen santhakumar
 திருநெல்வேலி:- ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் மக்கள் வெளியே வருகிறார்கள். இவ்வாறு வருவதை தவிர்க்கவும் சமூக விலைகளை கருத்தில் கொண்டும் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து...
தமிழகம்

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களை அடையாளம் காணும் செயலி…

naveen santhakumar
 நாமக்கல்:- அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் காணும் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் திடீர் மரணம்…

naveen santhakumar
கோவை:- கொரோனா அறிகுறிகளுடன் கோயம்புத்தூர் பிஎஸ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஜெயமோகன் இன்று உயிரிழந்துள்ளார். உதகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த மருத்துவர் ஜெயமோகன் (29) கொரோனா அறிகுறி தென்பட்டதால்...
தமிழகம்

பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு…

naveen santhakumar
சென்னை:- கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மாணவர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு...