கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்… மக்கள் எதிர்ப்பால் யாரும் இன்றி அவசர அவசரமாக புதைக்கப்பட்ட அவலம்…!
சென்னை:- கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மண்டை உடைந்ததால், அவசர அவசர அவசரமாக உடன் வந்த மருத்துவரே குடும்ப உறுப்பினர்கள் யாரும்...