மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா..!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனை காலம் 27-ந் தேதி உடன் முடிவடைந்து அன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து சிறைத்துறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம்...