Tag : Parents

இந்தியா

குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லியில் அறிமுகம்..

Shanthi
குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. அதனால் குழந்தைகளின் பெயரை பெற்றோரே ஆன்லைனில் விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு...
தமிழகம்

2022 மே மாதம் பொதுத் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு ?

News Editor
சென்னை தமிழகத்தில் 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 2022 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக...
தமிழகம்

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

News Editor
சென்னை: தமிழகத்தில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸ் தொற்று, கல்லீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, எம்.ஆர். தட்டம்மை மற்றும் ரூபெல்லா...
தமிழகம்

நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

News Editor
சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து...
இந்தியா

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

News Editor
சென்னை: நவம்பர் 30ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் பருவத் தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12ஆம்...
தமிழகம்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை : நேரடியாக பொதுத்தேர்வு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

News Editor
சென்னை 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி...
தமிழகம்

பள்ளிகளில் பாலியல் தொல்லை : அச்சமின்றி புகார் தெரிவிக்க புகார் பெட்டி

News Editor
சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மெட்ரிக் பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி...
தமிழகம்

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

News Editor
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்புரத்தைச் சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய்....
தமிழகம்

தமிழ் நாட்டில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்பு

News Editor
சென்னை : தமிழ் நாட்டில் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 ம் வகுப்பு முதல்...
இந்தியா

பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம் – விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர்

News Editor
புதுடில்லி: ‛ தேசிய அளவில் கொரோனா தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை...