ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு…!
புதுடெல்லி:- 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....