Tag : tamilnews

தமிழகம்

முதல் முறையாக எழுத்தாளருக்கு அரசு மரியாதை; 30 குண்டுகள் முழங்க கி.ராவின் உடல் நல்லடக்கம் !

News Editor
புதுச்சேரியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(99). இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து...
தமிழகம்

கரிசல் குயில் கி.ராவின் மறைவுக்கு முதலவர் ஸ்டாலின் இரங்கல் !

News Editor
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ ...
தமிழகம்

பிரபல எழுத்தாளர் கி.ரா காலமானார் !

News Editor
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ ...
தமிழகம்

கொரோனா நிதியாக 2000 ரூபாய் வழங்கும் பணி துவக்கம் !

News Editor
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. முழு ஊரடங்கால் தங்களின்...
தமிழகம்

தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த காவலர் !

News Editor
ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார் – வேலியே பயிரை மேயலாமா  என எச்சரித்து காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்த...
தமிழகம்

முகக்கவசம் அணியாததால் மூக்கை உடைத்த காவலர் !

News Editor
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ஹரிஷ். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் முக கவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த அரசு...
தமிழகம்

வயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் !

News Editor
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இளம் பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய  காசி போன்று மேலும் ஒரு மேடைப் பாடகர் –  திருமண ஆசை காட்டி பல இளம் பெண்களின் வாழ்க்கையை சூறையாடியதாகவும் தன்னை கொலை செய்ய...
தமிழகம்

வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !

News Editor
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீமநகர் பகுதியில்  வழக்கறிஞர் கோபிகண்ணன் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.  அப்போது கடந்த 2018 ஆம்...
தமிழகம்

யானைகளை கொடுமைப்படுத்தும் மலைவாழ் இளைஞர்கள்; கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள் !

News Editor
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் 16 க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.  குளிப்பட்டி காட்டுப்பட்டி மாவடப்பு கோடந்தூர்  உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும்...
தமிழகம்

சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !

News Editor
தருமபுரி எஸ்.வி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒரு வீட்டில் திடீரென புகை வருவதைக் கண்ட எதிர் வீட்டில் இருந்த பூ வியாபாரி மணி என்பவர் வீட்டிற்குள் புகுந்து நெருப்பை அணைக்க...