தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்...
அரசு மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த...
தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொழிபெயர்ப்பு பணி, இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்பு பணி ஆகிய...
987 பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும்...
கடந்த மாதம் தமிழகத்தில் இருக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 தேதி வெளியாகியது.முதலில்...
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி...
சென்னை: அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இன்று முதல் வழிபடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவித்துள்ளது. தமிழகத்தில்,கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும்...
திருச்சி: திருச்சியில் தமிழ் நாடு அரசு சார்பில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்களுக்கு இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்த்தித்தார். அப்போது...
சென்னை : பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.வழக்கமாக பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படும். அதில் 210...
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு...