தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை
தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகமண்டலம் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
![After nod to 11 new medical colleges, TN to add 1,650 MBBS seats - Times of India](https://static.toiimg.com/thumb/msid-85204454,width-1200,height-900,resizemode-4/.jpg)
நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
![11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - Ma Subramanian |New medical colleges in tamilnadu - YouTube](https://i.ytimg.com/vi/ZzjMk0w6QyE/maxresdefault.jpg)
1650 மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.