தமிழகம்

ட்ரான்ஸ்பாரம் மீது மினி வேன் மோதி விபத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் ட்ரான்ஸ்பாரம் மீது மோதிய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கோழிகள் ஏற்றி வந்த மினி விபத்து.

இதில் ஓட்டுநர் முருகன் மற்றும் அதில் பயணித்த சதாம் உசேன் அரவிந்தன் உள்ளிட்ட மூவருக்கும்  காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
ALSO READ  அடுத்ததாக கைலாசாவில்….. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க கோரி மனு:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் பள்ளி திடீர் மூடல்… 7 மாணவர்களுக்கு தொற்று உறுதி!

naveen santhakumar

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : ஃபேஸ்புக், யூடியூபில் நேரடி ஒளிபரப்பு!!!

naveen santhakumar

மிஸ்டர் கோல்ட் எண்ணெய் குடோனில் தீ விபத்து..

Shanthi