இந்த கொடுமைக்கு முடிவே இல்லையா?… கதறும் காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி. காலனியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்வதற்காக ராஜேஷ் (வயது...