Tag : Health Department

உலகம்

கண் சொட்டு மருந்து – இலங்கை அரசு புகார்!

Shanthi
குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு இந்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய...
தமிழகம்

3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது?

Shanthi
போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்துமருத்துவ துறையினரும், காவல்துறையினரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள்...
இந்தியா

கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

News Editor
புதுடெல்லி: கொரோனா தொற்று 3வது அலை உருவாகி உள்ளதாகவும் அதில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, மழைக்காலம் என்பதால் இருமல், சளி மற்றும் காய்ச்சல் வருவது...
தமிழகம்

தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

News Editor
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் கொரானா தொற்று பரவும் தன்மை அண்டை...
தமிழகம்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

News Editor
சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும்...
இந்தியா

ஸ்மார்ட் விஷன் கண்ணாடி அரவிந்த் கண் மருத்துவமனை அறிமுகம்

News Editor
மதுரை சர்வதேச அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களைப் படிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் முன் உள்ள நபர்களை...
இந்தியா

அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய வயநாடு

News Editor
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இளைஞர்கள் எல்லாருக்குமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கேரள மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள மொத்த...
இந்தியா

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு மீண்டும் தொற்று

News Editor
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது . கேரள மாநிலத்தில் கொரானா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்...
தமிழகம்

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

News Editor
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தமிழகம் முழுவதும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக...