ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு – உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:- கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை கைது செய்யபோலீசாருக்கு கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல், முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....