மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை ஊழியர் உயிரிழப்பு..!
தருமபுரிமவட்டம். பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டு நீர் குந்தி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மோகன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழிப்பண்ணையில் தினசரி கூலி...