Tag : Tamilnadu cm

தமிழகம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

News Editor
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் மே – 2ல் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்த...
தமிழகம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிக்காக செயற்கை வைகையாறு உருவாக்கம் !

News Editor
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரைக்கு கள்ளழகர் வேடமிட்டு வரும் சுந்தரராஜ பெருமாள் சித்ரா பௌர்ணமி நாளில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு என்பது மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் சித்திரை திருவிழாவின்...
தமிழகம்

மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !   

News Editor
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்த மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்களை திரும்பத்தரக் கோரி காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மைக்செட் உரிமையாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி...
தமிழகம்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பாஜகவினர் !

News Editor
கரூர் அடுத்த தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடந்து முடிந்த 2011 சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட நான்கு சட்டசபை தேர்தல்...
தமிழகம்

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுகடை வியாபரிகள் போராட்டம்…

News Editor
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராச்சியின் சார்பில் ஸ்மார்ட் கடைகள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது இந்த நிலையில் மெரினா கடற்கரையில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் நீதிமன்றத்தில்...
அரசியல்

மே 2 ஆம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வேண்டும்; அமைச்சர் ஜெயக்குமார்!

News Editor
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை...
அரசியல்

வாக்குப்பெட்டி உள்ள மையத்தில் லேப்டாப்புடன் 100 பேர்; திமுகவினர் புகார் !

News Editor
தருமபுரி மாவட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப்புடன் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் மனு....
தமிழகம்

போக்குவரத்து  தொழிலாளர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் !

News Editor
அரியலூர்-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தமிழக அரசை கண்டித்து 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு...
அரசியல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தமுமக வலியுறுத்தல்! 

News Editor
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  அதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல்...
தமிழகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. அந்த வகையில்...