ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக...
அதிமுக அமைச்சர், தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் தபால் வாக்கு இருக்கும் அறையில் தனியாக பேசியது என்ன – நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக திவ்யதர்ஷினியிடம்...
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை...
தமிழகத்தில் அடுத்தமாதம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல், வேட்புமனு தாக்கல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பல அரசியல் காட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில் அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை...
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்த மாதம் 4 ,5 ,11,12 ஆகிய 4...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய தேர்தல்களில் மிக முக்கியமானதாக கருதப்படும்...
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது. தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக...