3 நாளில் 39 பேர் பலி; பீதியில் பொதுமக்கள் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமானோர் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக உறுதி...