இந்தியா

ஒரே நாளில் இரண்டு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சியில் மக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது. 

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 1,038பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 2 லட்சத்தை கடந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ  காதலிக்கிறது ஓகே…ஆனால் ஜாக்கிரதை … அட்வைஸ் செய்த நடிகர்

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜே.என்.யு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகை

Admin

உட்கட்சி மோதல்- பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

News Editor

வறுமையிலும் சாதிக்க துடித்த மாணவனுக்கு ரேஸ் சைக்கிள் வழங்கிய குடியரசுத் தலைவர்… 

naveen santhakumar