உலகம்

கொரோனா பரவலால் ஊரடங்கை நீட்டித்து பிரான்ஸ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் பிரான்ஸ் நாட்டிலும் கொரோனாவின் இரண்டாவது அலையை  தீவிரமாக பரவி வருகிறது. 

ALSO READ  "இதை பண்ணாதீர்கள்" மாஸ்டர் படம் குறித்து அர்ஜுன் தாஸ் கருத்து !

இந்தநிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த ஊரடங்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸ்டர் பண்டிகையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் விடுமுறை என்பதால், ஏப்ரல் 1-5 வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்படும் என அந்தநாடு அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மினி லிபெர்ட்டி: அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசளித்த பிரான்ஸ்…!

naveen santhakumar

இந்தியாவின் மனிதாபிமானத்தை பாராட்டிய அமெரிக்கா :

naveen santhakumar

சீனாவில் கொரோனோ வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Admin