Coding and programming happen to be two conditions that can mix up you. They sometimes are used reciprocally. However , knowing the difference between two...
Coding and programming happen to be two conditions that can mix up you. They sometimes are used reciprocally. However , knowing the difference between two...
டெல்லியில் 17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9...
ஆப்கானிஸ்தானில் பஸ் சாலையில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு சாலையில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த...
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்த தமிழக அரசுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. வங்கக்...
மூடுபனி காலங்களில் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கி உள்ள நிலையில்,இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும்...
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி...
மக்கள் வசிப்பதற்கு மிகுந்த ஆடம்பரமாக செலவு செய்யும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர், நியூயார்க் முதன்மை இடங்களை வகிக்கின்றன. எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள்...
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின்...
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார் என சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின்...