Tag : chennai corporation

தமிழகம்

கொரோனா வார் ரூமில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு !

News Editor
சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோன தடுப்பு அவசர உதவி மையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மக்களவை உறுப்பினர் தயாநிதி...
தமிழகம்

இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

News Editor
சென்னையில் வாகன நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.அந்த வகையில் வேளச்சேரியில்  உள்ள விஜயநகர் சந்திப்பு வாகன நெரிசல்கள் மிகவும் அதிகம் உள்ள பகுதி ஆகும். அப்படி ஏன் அந்த பகுதியில் மட்டும் வாகன...
தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பரவல்; சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் !

News Editor
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியை மாநகராட்சி சார்பில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உங்களுக்கு...
தமிழகம்

சென்னையில் 3 மாதங்கள் ஊரடங்கு வேண்டும் மாநகராட்சி ஆணையர்… 

naveen santhakumar
சென்னை:- சென்னையில் குறைந்தது மூன்று மாதங்களாவது ஊரடங்கு தொடர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர்...
தமிழகம்

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar
சென்னை:- சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக...
ஜோதிடம்

ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவித்த ரஷ்ய நாட்டு சிவபக்தர்- மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம்

naveen santhakumar
சென்னை:- ரஷ்யாவிலிருந்து சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்த கோடீஸ்வரர் ஒருவர் ஊரடங்கு காரணமாக மீண்டும் சொந்த நாடு திரும்ப முடியாமல், கையிலிருந்த பணத்தையும் இழந்து, மொழி தெரியாமல் பட்டினியோடு சுற்றிக் கொண்டிருந்த சிவபக்தர் ஒருவருக்கு...
தமிழகம்

கொரோனா தனிமை வார்டுகளாக மாறிய சென்னை டிரேடு சென்டர்!!!

naveen santhakumar
சென்னை:- கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதனிடையே இந்தியாவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட...
தமிழகம்

சபாஷ் சென்னை மாநகராட்சி… கழிவு மேலாண்மையில் புதிய முயற்சி….

naveen santhakumar
சென்னையில் சராசரியாக ஒரு நாளைக்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகிறது சென்னையில் மிகப்பெரும் குப்பை மேடாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி திகழ்கிறது. இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 50 மெட்ரிக் டன் அளவிற்கு குப்பை...