Tag : Covit 19

உலகம்

2022ம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும்

News Editor
ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒவ்வொரு நாடும் அதன் மக்கள் தொகையில் குறைந்தது 40 சதவீதம் அளவிற்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்னரே...
இந்தியா

கேரளா மாநிலத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்ய முடிவு

News Editor
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. மாநில அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா...
தமிழகம்

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

News Editor
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில்...
உலகம்

சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

News Editor
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்தது வருகிறது. பல கோடி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இன்னும் கொரோனா தொற்றில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதற்கு...
தமிழகம்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

News Editor
சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும்...
உலகம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் – பேராசிரியர் சாரா வாக்கர்

News Editor
புதுடில்லி: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் டெல்டா வகை வைரஸ்களின் தாக்கம், தடுப்பூசிகள் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு டெல்டா வகை வைரஸ் அதிக தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகம்

100 நாள் வேலை – இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டால் தான் சம்பளம் – மூதாட்டி செய்த செயல் …!

News Editor
நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி அலமேலு (70). கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி அருகில் உள்ள சரபோஜிபுரம் பள்ளியில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு கோவிஷில்டு...
இந்தியா

அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய வயநாடு

News Editor
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இளைஞர்கள் எல்லாருக்குமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கேரள மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள மொத்த...
இந்தியா

2 தடுப்பூசி போட்ட தான் பஞ்சாப் மாநிலம் போக முடியும்

News Editor
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் நுழைவதற்கு கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஒன்றிய அரசும் அனைத்து மாநில அரசுகளும்...
இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சத இடஒதுக்கீடு

News Editor
மும்பை மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா தொற்றின் மூலம்...