Tag : tamilnadu election

தமிழகம்

முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

News Editor
திருச்சி மேற்கு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரி பகுதியில் மடி கணினியுடன் இளைஞர் ஒருவர் சுற்றியது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்  திமுக முதன்மைச் செயலாளரும்,  திருச்சி மேற்கு வேட்பாளருமான...
தமிழகம்

மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !   

News Editor
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்த மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்களை திரும்பத்தரக் கோரி காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மைக்செட் உரிமையாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி...
தமிழகம்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பாஜகவினர் !

News Editor
கரூர் அடுத்த தளவாபாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடந்து முடிந்த 2011 சட்டசபை பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள, கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட நான்கு சட்டசபை தேர்தல்...
தமிழகம்

ஆண்டிபட்டியில் அதிர்ச்சி; குளிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம் !

News Editor
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த இவர் திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது. அதே...
அரசியல்

மே 2 ஆம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வேண்டும்; அமைச்சர் ஜெயக்குமார்!

News Editor
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை...
அரசியல்

வாக்குப்பெட்டி உள்ள மையத்தில் லேப்டாப்புடன் 100 பேர்; திமுகவினர் புகார் !

News Editor
தருமபுரி மாவட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப்புடன் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் மனு....
அரசியல்

முறைகேடுகளுக்கு பெயர்போன கட்சி திமுக; வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு !

News Editor
சென்னை ஆர்கே புரத்தில்பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மகளிரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவி தமிழ்நாடு மாநில...
அரசியல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தமுமக வலியுறுத்தல்! 

News Editor
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  அதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறிய தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல்...
தமிழகம்

வேளச்சேரியில் மாற்றப்பட்ட வாக்கு இயந்திரங்களில் வாக்குகள் பதிவாகி உள்ளது; தேர்தல் ஆணையம் விளக்கம்!

News Editor
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வேளச்சேரி தொகுதியில் 4 விபேட் இயந்திரங்களுடன் ஸ்கூட்டரில் சில நபர்கள் சென்றனர். பொதுமக்கள் அவர்களை விசாரிக்கையில் அவர்கள் தேர்தல் அதிகாரிகள்...
சினிமா

ஊடகங்களில் வெளியாகும் செய்தி தவறானது; இயக்குநர் லிங்குசாமி

News Editor
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் வாக்கு அளிக்கவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது. அந்த பட்டியலில் இயக்குநர் லிங்குசாமி பெயரும் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்து...