மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதல்வர் பழனிசாமி….
சென்னை:- தமிழகத்தில் அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- கொரோனா...