இந்தியா

கொரோனா 3வது அலை; பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

PM Modi Cabinet Meeting: Union Cabinet meeting chaired by Prime Minister  Modi .. Special focus on these at the meeting .. - union cabinet meeting  scheduled to be held at 11 am

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, டெல்டா பிளஸ் வேறுபாட்டால் கொரோனா 3வது அலை வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ALSO READ  தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் !

மேலும், இந்த கொரோனா மூன்றாவது அலையின் போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

முன்னதாக, கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று மத்திய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசாம் வெள்ளத்தில் ஆட்டு கொட்டகையில் தங்கிய புலி… 

naveen santhakumar

தடுப்பூசி போடுங்கள்… 20 இலவச அரிசி பெருங்கள்- அதிரடி அறிவிப்பு..!

naveen santhakumar

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த அமைச்சர்:

naveen santhakumar