அரசியல்

“சூப்பர் நோட்டா” மூன்றாவது அணியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதான கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்களே மூன்றாவது அணிக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறினார். ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யும் நிலை இல்லாததால் மூன்றாவது அணி வெற்றி பெறாது எனவும் மூன்றாவது ஆணி என்பது சூப்பர் நோட்டா என்றும் விமர்ச்சித்தார்.

ALSO READ  "சீயான் 60" படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் !

மேலும் காங்கிரஸ் பெற்ற 25 தொகுதிகளில் எட்டு இடங்களை பெண்களுக்கும் நான்கு இடங்களை சிறுபான்மையினருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்?

Shanthi

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு – தமிழக காவல்துறை

naveen santhakumar

கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி: ஈஸ்வரன் பேட்டி !

News Editor