சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….
சென்னை:- சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக...