Tag : lockdown violators

தமிழகம்

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar
சென்னை:- சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக...
தமிழகம்

தமிழகத்தில் தடையை மீறி வெளியே வந்தவர்களுக்கு 3.33 கோடி அபராதம்….

naveen santhakumar
சென்னை:- கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில்...
இந்தியா

கேரளாவில் புல்லட்டுகளில் கெத்தாக வலம் வரும் பெண் போலீசார் காரணம் என்ன….

naveen santhakumar
திருச்சூர்:- கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு வருகின்ற மே 3ம் தேதி வரை நீடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதும், மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது ஒவ்வொரு...
தமிழகம்

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களை அடையாளம் காணும் செயலி…

naveen santhakumar
 நாமக்கல்:- அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் காணும் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது....
இந்தியா

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்கள் நெற்றி மற்றும் கைகளில் முத்திரை குத்திய ஜம்மு காஷ்மீர் போலீஸ்….

naveen santhakumar
ஜம்மு:- கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு நாடு தழுவிய ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு அடங்கமறுத்து அத்துமீறி அலட்சியமாக சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு பல நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர். இதைத் தவிர...