6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தாலும் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக...