ஊரடங்கு காலத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உரிய மருந்து கிடைக்கும்; சுகாதாரத்துறை அறிவிப்பு !
தமிழக அரசு இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கு காலங்களில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு எளிதில் ஏ ஆர் டி கூட்டு சிகிச்சை மருந்துகள் கிடைக்கும் வகையில் இன்று...