Tag : Omicron

தமிழகம்

#Breaking தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar
தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பித்துதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 16ம் தேதி அன்றுஞாயிற்றுக்கிழமை...
இந்தியா

பேரதிர்ச்சி… விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

naveen santhakumar
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம்...
உலகம்

பார்சலில் வந்த ஒமைரான்… மக்கள் அதிர்ச்சி!

naveen santhakumar
கனடாவில் இருந்து வந்த பார்சல் மூலமாக சீனாவில் ஒமைக்ரான் தொற்று பரவியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றச்சாட்டியுள்ளது. உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு...
அரசியல்

கி.வீரமணி திடீரென மருத்துவமனையில் அனுமதி!

naveen santhakumar
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி...
இந்தியா

மக்களே ஒரு நல்ல செய்தி… நேற்றைய நிலவரம் என்ன தெரியுமா?

naveen santhakumar
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்...
தமிழகம்

ஆற்றுத்திருவிழாவிற்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு!

naveen santhakumar
விழுப்புரம் ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர்...
தமிழகம்

பேரதிர்ச்சி… ஒரே நாளில் இப்படியா?

naveen santhakumar
தமிழ்நாட்டில் நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஆயிரத்து 3 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் அது இருமடங்காக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 731பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது...
இந்தியா

முழு ஊரடங்கு… வெளியானது பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar
புத்தாண்டு பிறப்பிற்கு பிறகு டெல்லியில் கொரோனா தொற்று கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரத்து...
தமிழகம்

சொல்லற கேட்காவிட்டால் இப்படித்தான்… சென்னை மாநகராட்சி அதிரடி!

naveen santhakumar
கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக...
தமிழகம்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை!

naveen santhakumar
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், மேலும் பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து...