தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை – எய்ம்ஸ்…!
டெல்லி:- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...