Tag : Covid-19

இந்தியா

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை – எய்ம்ஸ்…! 

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...
தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா…! 

naveen santhakumar
வண்டாலூர்:-  வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிந்துள்ளது. மேலும், பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை...
இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று; மன நிம்மதியில் மருத்துவர்கள் !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
இந்தியா

இந்தியாவில்  ஒரே நாளில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய  நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை...
இந்தியா

மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்பதால் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை..!

News Editor
சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது...
இந்தியா

முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !

News Editor
பிரதமர் மோடி மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.  மக்களவையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில்,’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கைதன்மை இல்லை. ஆகையால்...
உலகம்

கொரோனா தொற்று இல்லையென்றாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்-துபாய் அரசு அதிரடி

naveen santhakumar
துபாய்: துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் அவரை கடைசியாக சந்தித்த நாளில் இருந்து கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஒரு நபருக்கு செய்யப்பட்ட...
இந்தியா

ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

News Editor
வரும் 13 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும்...
இந்தியா

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

News Editor
இந்தியா முழுவதும் கொரோன தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம்  இன்று நடைப்பெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி  ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம் நடை பெறுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் டெல்லியில்...
இந்தியா

இந்தியாவில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு 

News Editor
மத்திய அரசு இந்தியாவில் உள்ள அணைத்து மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான  முன்னோட்டம் அந்தப்பெரும் என அறிவித்துள்ளது. இந்தியாவில்  கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும் என...