Tag : Migrant Workers

இந்தியா

மேற்கு வங்க தொழிலாளர்களை அனுமதிக்க மறுத்த கேரள அதிகாரிகள்

News Editor
கேரளாவுக்கு கூலி வேலை செய்வதற்காக வந்த மேற்குவங்க தொழிலாளர்களை, அம்மாநில அதிகாரிகள் அனுமதிக்காததால் கண்ணீருடன் திரும்பி சென்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் உள்பட 63 கூலி தொழிலாளர்கள் தேனி மாவட்டம்...
சினிமா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி!…

naveen santhakumar
சென்னை:- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவியுள்ளார் நடிகை வரலட்சுமி. மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு...
உலகம்

உலக குடும்ப பணம் அனுப்புதல் தினம்…

naveen santhakumar
இன்று ஜூன் 16 ஆண்டுதோறும் இந்த நாள் உலக குடும்ப பணம் அனுப்புதல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தங்களது சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து அந்நிய நிலத்தில் தங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக புலம்பெயர்...
உலகம்

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று… 

naveen santhakumar
இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘குழந்தை தொழிலாளர் மீதான நெருக்கடியின் தாக்கம்’ (The Impact Of The Crisis On Child Labour).  பின்னணி:-...
இந்தியா

சினிமாவில் வில்லன் நிஜத்தில் சூப்பர் ஹீரோ- புலம் பெயர் தொழிலாளர்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்.. 

naveen santhakumar
மும்பை:- நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான் இப்போது பெரும் பிரச்னையாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட...
இந்தியா

“ஒரு கையில் துப்பாக்கியோடு மறுகையில் பாலோடும் அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது!”- பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி.. 

naveen santhakumar
லக்னோ:- உத்தரபிரதேச மாநிலம் பக்ரைக் (Bahraich) பகுதியை சேர்ந்தவர் ஷஃபியா ஹஸ்மி. கர்நாடக மாநிலத்தில் பணி புரிந்து வந்த ஷஃபியா ஹஸ்மி மே 31-  ந் தேதி லக்னோவுக்கு தன் 4 மாத குழந்தை...
இந்தியா

ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை: சொந்த கார் வாங்கி குடும்பத்தினருடன் ஊர் சென்ற தொழிலாளி… 

naveen santhakumar
கோரக்பூர்:- காசியாபாத்தில் உள்ள ஒருவர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்ல டிக்கெட் கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கார் வாங்கி ஊருக்குச் சென்றுள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் (Ghaziabad) பெயிண்டராக வேலை செய்து வருபவர்...
இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

naveen santhakumar
நொய்டா:- நொய்டாவை சேர்ந்த 12 வயது சிறுமி தனது பகுதியில் உள்ள 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிவைக்க, தான் சேமித்து வைத்திருந்த 48,000 ரூபாயை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை...
இந்தியா

தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது பீகார் சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்.. 

naveen santhakumar
டெல்லி:- பீகாரை சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி என்னும் சிறுமி, தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார். ஆட்டோ டிரைவரான மோகனுக்கு ஊரடங்கு காலத்தில் ஒரு...
இந்தியா

நாங்கள் மீண்டும் மும்பைக்கு வர மாட்டோம்- புலம்பெயர் தொழிலாளர்கள்..

naveen santhakumar
மும்பை:- ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிர அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் மும்பை வரப் போவதில்லை என தெரிவித்தனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ...