மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன? என பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக...
ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த வங்கி அதிகாரி கடன் தொல்லையால் மனைவி, மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பார்கலே வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்....
தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு...
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்சஒழிப்பு சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் இருந்து 6.5 கிலோ...
கரூரில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ்...
கோவையில் பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் துப்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17...
திருமங்கலத்தில் காலவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (34). இவரது மனைவி மாலதி (32). இத்தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். வேதமாணிக்கம்,...
கோவையில் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர்...
தோழியைக் காதலிக்கத் தூது போகச் சொல்லி 17 வயது மாணவியை இளைஞர் ஒருவரும் அவரது நண்பர்களும் அளித்த தொடர் தொந்தரவால் சிறுமி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர்...
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்புரத்தைச் சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய்....