வெளியே சுற்றுபவருக்கு கொரோனா பரிசோதனை; நெல்லை போலீஸ் அதிரடி !
தமிழகம் முழுவதும் கொரானா 2வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சுழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு...