தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்...
11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பணியாளர் பிரிவு இணை இயக்குநர் நரேஷ்,...
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு...
பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனவரி 31ம்...
10, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும்.அதேபோல, பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு திட்டமிட்டபடி மாணவர்களுக்கான...
பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைனிலேயே வகுப்புகள்...
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அறிவிப்புகளின் படி நிதி...
கோவையில் பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் துப்புறுத்தலால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது 17...
சென்னை பெருங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். முனுசாமி சுப்பிரமணியன் (64) என்பவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த...